படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரிய கையெழுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய ,கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தை இன்று காலை வந்தடைந்து. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு,முன்பாக நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. கேப்பாப்பிலவு மக்களுடன், காணி உரி­மைக்­கான மக்­கள் இயக்­கம் இணைந்து “வடக்கு பகு­தி­க­ளில் இன்­று­ வரை படை­யி­னர் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள காணி­களை மக்­க­ளி­டம் மீளக் கைய­ளிக்க அதி­கா­ரி­க­ளுக்கு அழுத்­தம் கொடுப்­போம் என்­பதை வலி­யு­றுத்­தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்­லைத்­தீவில் நேற்று … Continue reading படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரிய கையெழுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது