படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரிய கையெழுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய ,கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தை இன்று காலை வந்தடைந்து. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு,முன்பாக நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. கேப்பாப்பிலவு மக்களுடன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து “வடக்கு பகுதிகளில் இன்று வரை படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்போம் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் நேற்று … Continue reading படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரிய கையெழுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed